Friday, March 18, 2011

ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்.. 

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த் துகள்.

நீட்டலளவு..

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்.. 

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்.. 

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு.. 

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு.. 

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

கால அளவு.. 

2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்

எண்ணல் அளவை.. ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே....கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.

10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்

இவைகளை எந்த கூப்பிடுதாமத்ததை (அதாங்க கால்குலேட்டர்) வைத்து கணக்கிட்டான் பழந்தமிழன். 

Thursday, March 17, 2011

எதைக் கடவுளிடம் விட வேண்டும்?



"God always gives the very best to those
who leave the choice to Him"

MunnaR MALLIGAI IDLI


MunnaR MalligaI  IdlY-I

I try,search this on Internet but no good and genuine results found.Maybe this is a secrete?.
These are usually big white  light and softer, wonder i love these idlies but no one open the secrete
finally i got it ! because of this hard search   god decide to put the new and cool my native name as
MunnaR MalligaI  IdlY



MunnaR MALLIGAI IDLIS:

2 cups parboiled rice
2 cups raw rice
half cup poha
half cup cooked rice
2 cups coconut gratings
half teaspoon baking soda
1 teaspoon salt
instead of urad dal  Castor beens but i don't know the quantity

Cooking procedure:

Soak parboiled rice, raw rice, poha in the water for about four to five hours. Wash and drain the water.
Add half cup cooked rice and grind to a smooth batter. Grate the coconut and take out milk.
Add this milk to the batter, salt, baking soda and mix well. Keep it for four to five hours. Mix well and make idly

MunnaR Malligai  idly-II

BasE

3 cubs of parboiled rise
a spoon of fenu greek seed
Castor beans

toddy / coconut water
a spoon of sugar
yeast

Soak parboiled rise with a spoon of fenu greek seeds overnight
grind them together with castor seeds

LeaveninG agents- two tea spoon of toddy or coconut water with sugar and yeast.Keep it for four to five hours. Mix well and make idly




Sunday, March 13, 2011


SOME TAMILNADU SPIRITUAL RECOVERY TEMPLES


சில தமிழ்நாட்டு பரிகாரத் திருக்கோவில்கள்

திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி முருகநாதஸ்வாமி கோவில்,பிரம்மஹத்திதோஷம் நீங்க முருகப்பெருமான் சிவனை 
வழிபட்ட தலம்.இங்குள்ள தீர்த்தம் மனவியாதியைக் குணமாக்கும் 
சக்தியைப் பெற்றது.இன்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் 
திருமுருகன்பூண்டி இறைவனை வழிபட்டு குணமாகி வருகின்றனர்.


கோவைக்கு அருகில் உள்ள அனுபாவி சுப்பிரமணியசுவாமி 
கோவிலில் திரேதாயுகத்தில் (17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு) 
அனுமன் உருவாக்கிய ஊற்று இருக்கிறது.எந்த கோடைகாலத்திலும் 
வற்றாமல் தண்ணீரைத் தந்துகொண்டு இருக்கிறது.

ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள்,காலபைரவரை வணங்கினால் 
பாதிப்பு குறையும் என்பதுஅனுபவ உண்மை.ஏனெனில்,சனிபகவானின்
 குருவாக இருப்பவர் காலபைரவர்!!!
காலபைரவரை முதன்மைக்கடவுளாகக்கொண்ட கோவில்கள் ஒருசில 
மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளன.
அதில் ஒன்று,ஈரோடு மாவட்டம்,தாராபுரம் அருகில் உள்ள குண்டடம் 
கொங்கு வடுகநாத ஸ்வாமி கோவில் ஆகும்.இங்கு தேய்பிறை அஷ்ட
மிதிதியில் நடபெற்றுவரும் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் 
பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.
பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன்கோயிலில் திருட்டு 
போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் மிளகாய் அரைத்துப்பூசினால்,
குற்றவாளி உடனடியாகத் தண்டிக்கப்படுவர்.இது ஒவ்வொருமுறையும் நிஜமாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம்,தாழக்கொம்பு சவுந்தரராஜப்பெருமாள் 
கோவிலில் ரதிக்கும்,மன்மதனுக்கும் தனித்தனி சன்னதி இருக்கின்றது.
இங்கு வழிபாடு நடத்தினால் திருமணத்தடை நீங்கி,உடனே திருமண
சம்மந்தம் கிடைக்கும்.
இங்குள்ள சுவர்ண ஆகர்ஷணபைரவரை,கடன்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் கடன் தொல்லையிலிருந்து நீங்கிவிடுவார்கள் 
என்பது ஐதீகம் மற்றும் அனுபவ உண்மை. 

Tuesday, March 8, 2011


சிவா என்ற சொல்லுக்கு இல்லாத ஒன்று அல்லது எது இல்லையோ
 அது என்று பொருள் .அதாவது வெற்றிடம் அல்லது ஆகாயம் என்பது பொருள்.புத்தரும் இதையே தான் சொன்னார் .நீங்கள் யார் என்று கேட்டபோது ...நான் அனாத்மா.அதாவது நான் என்று துவுமில்லை.
அதாவது ஆத்மா என்று கூட எதுவுமில்லை.


சிவராத்திரி என்பது இந்து மதம் மட்டும் கொண்டாடும் விழாவாக உள்ளது .இது சரியானது அல்ல .மதத்துக்கு இங்கு வேலையே

இல்லை .சிந்து சமவெளியை ஒட்டி தோன்றிய கலாசாரம்தான்
இந்திய கலாசாரம். இந்திய தேசத்தவர் அனைவரும் இந்துக்களே.
உண்மையில் இந்திய கலாசாரத்தில் உள்ள அனைவரும் தன் விழிப்புணர்வை மேம்படுத்தி கொள்ள இந்த நாள் ஒரு நல்ல வாய்ப்பு.

நீங்கள் மண்ணுக்கு அடையாளம் கொடுக்கலாம் .வரையறை

செய்யலாம். (நிலம் ,தேசம் ,என் வீடு ,என் உடல் )

மண்(உடல் ) அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் விலங்கு.


வெறும் நீர் (மனம் ) அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர் ..மனிதன் .

காற்றின் அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர் ..லட்சிய

வாதி , ..சாதனையாளன்,விஞ்ஞானி...etc

நெருப்பின் அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர்..[பொதுநல வாதி,தியாகி]

ஆகாயத்தை அடையாளமாக கொண்டு வாழமுடியாது ..ஆகாயத்தை அடிமை படுத்த முடியாது .வேண்டுமானால் தன்னை ஆகாயத்தோடு (ஆதாயத்தோடு அல்ல :) ..அடையாள படுத்தி கொள்பவனை யோகி எனலாம்.

எல்லோருக்கும் ஒரே ஆகாயம் தான் ....

இந்த பிரபஞ்சத்தில் நெறைய சூரியன் இருக்கலாம் ....பூமி போல

நெறைய உயிர் வாழும் கிரகங்கள் இருக்கலாம் ..ஆனால் ஒரே
ஆகாயம் தான் ...இதை ஒன்று என்று கூட சொல்ல முடியாது .மற்ற ஒன்று இருந்தால் தான் ஒன்று என்று வேறு படுத்த கூட முடியும் .

இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் .கடவுள் ஒரு குறிபிட்டவர்களுக்கு (மதம் ) மட்டும் சொந்தகாரர் இல்லை என்று .

இதை தான் இல்லாத ஒன்று ...சிவா என்று சொன்னார்கள்


சிவராத்திரி அன்று சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்துக்கு
நேர் 7ம் வீட்டிலும் (கும்பம் ) ,சந்திரன் தன் சொந்த வீடான கடகத்தில் இருந்து நேர் 7 ம் வீட்டிலும்(மகரம் ) இருக்கும்.[நன்றி :ஸ்வாமி ஓம்கார்]

மனம் (சந்திரன்) மெதுவாக நகர்ந்து ஆத்மா (சூரியனிடம் ) ஒடுங்குகிறது இந்த இரவு .சிவராத்திரிக்கு அடுத்த நாள் அம்மாவாசை .
இந்த இரவு நாம் தளர்வாக உடலை வைத்து கொண்டு மனதை கவனித்தபடி விழிப்புடன் இருந்தால் நல்லது.கோவிலுக்கு செல்வது
 நல்லது .

Sunday, March 6, 2011

EFFECTS OF RAGU,KETHU AND SATURN

The Effects of Kethu in Different Houses


As I mentioned in my piece on Rahu in the previous issue, Rahu and Ketu are also known as Dragon’s head and Dragon’s tail. They are considered the nodes of Moon, or shadowy planets because they don’t have physical bodies. The two planets move backwards or are retrograde and give sudden and unexpected happenings in life. Their effects are modified for better or for worse depending on if they are by themselves or conjoined with other planets. Usually the effects of Rahu are considered like that of Saturn and Ketu like that of Mars, although some astrologers also think that Kethu is like Mercury and gives only half the results if by itself in any house.
Following are the effects of Kethu in various houses in the Horoscope. This is basic information and all planets are affected by  degree, conjuctions, aspects on them, placement among other things.
Kethu in the First House: The person has a sharp intelligence but if Jupiter or Mercury doesn’t aspect the planet, the full potential of the person may not be fulfilled. It gives restlessness, discontentment and in spite of hard work, struggles continue financially. In Capricorn, Scorpio, Aries and Aquarius when the position will be less detrimental, Kethu tends to create many problems. It affects conjugal happiness also. A person with this placement is often exploited by others.
Kethu in second House: It gives financial ups and downs, health troubles in the throat and dental region, obstructs education and makes the person inclined to use foul language when angry... Family tensions will abound. If Kethu is strong and well placed then there will be opposite results and many financial gains.
Kethu in the third house: This placement makes the person strong and intelligent, with a lot of mental and physical toughness, but also mental stress due to disputes that occur from time to time. It gives success and long life but the upper part of body especially the arms may be prone to injury.
Kethu in the fourth House: Unless Kethu is well placed, it can give losses through real estate, affect mother’s health adversely. It affects studies and causes family tension and breaks in education.
Kethu in the fifth house: This will give loss of first pregnancy to a woman unless husband’s horoscope is strong. Even then it will give a difficult pregnancy or difficult delivery. It makes one prone to stomach troubles also if badly placed, and affects relationships with children.
Kethu in the sixth house: This gives strength, determination, name and fame. A person with this placement can overcome any adversity or opposition. It does predispose the person to piles and fistula or other private organ infection and affects eye sight adversely. Early childhood is usually not happy.
Kethu in the seventh house: This gives danger from water and gives attachment to a partner not accepted by family. It can also give hernia or other intestinal infections. Stomach area is weak. It gives mental worry, losses from theft, but Kethu in Scorpio in the seventh will be beneficial.
Kethu in the eight house: Unless in one of its benefic signs, this position affects longevity adversely. It gives financial losses, quarrels and opposition from loved ones. If Kethu is well placed in Aries, Taurus, Gemini, Virgo and Scorpio it will give gains. Ailments in the area ruled by the sign Kethu is in, in the eighth house will occur. There will a be a tendency to have extra marital flings. It also makes a person accident prone.
Kethu in the ninth house: Gives troubles to father and paternal relations, but gains from foreigners. Affects family ties adversely especially with male siblings. If joined with a benefic the negative effects will lessen.
Kethu in the tenth house: This gives popularity, brilliance and stamina. The person will always overcome his/her ill wishers and will travel far and wide.
Kethu in the eleventh: This gives financial gains but affects progeny adversely. Number of children may also be limited.
Kethu in the twelfth house: This is an adverse location for finances. Conjugal happiness is impaired.






Effects of Rahu in Different Houses


Rahu and Ketu are also known as Dragon’s head and Dragon’s tail. They are considered the nodes of Moon, or shadowy planets because they don’t have physical bodies. The two planets move backwards or are retrograde and give sudden and unexpected happenings in life. Their effects are modified for better or for worse depending on if they are by themselves or conjoined with other planets. Usually the effects of Rahu are considered like that of Saturn and Ketu like that of Mars.
In this column I will be discussing the effects of Rahu in various Houses.
Rahu in the first House: In the ascendant it can affect health and gives a serious, repressed and willful nature if badly placed. The combination affects marriage and married life adversely. Rahu in Aries, Taurus or Cancer in the ascendant is considered auspicious and in Leo give financial success.
Rahu in the second house: Rahu in the second house affects eyesight, and gives friction in the family. It affects the throat region and gives financial ups and downs unless Jupiter aspects it in a beneficial way. If well placed, it can give gains by science and education, but also enemies and first half of life is full of stress and struggles.
Rahu in the third house: Rahu is considered good in the third house and gives spiritual and academic gains. It gives good relations with loved ones, intelligence and gains in business, but a loss of a sibling. Sudden and unexpected news in life will be many. The person appears strong outwardly but is weak inwardly. This combination is not good for siblings. Such a person faces criticism while airing his views and ideas. It gives ear troubles.
Rahu in the fourth house: Rahu in the fourth house gives sudden gains both from real estate and in general it stresses relationships with siblings. It makes one prone to chest and stomach disease.
Rahu in the fifth house: This makes one prone to stomach troubles, gives abortions and stresses. It gives colic and one has limited progeny.
Rahu in the 6th house: This placement gives a long life but stress from ill wishers. There will be some trouble in the lower abdominal area. Early period of life is stressful. The person is lucky for father and paternal relatives. It gives strength, energy and determination and the ability to pull through tough times.
Rahu in the seventh house: This give troubles in personal life, can cause death of spouse or divorce if badly placed, and affairs with people from different ethnic groups. In a man’s horoscope it gives gynecological troubles and abortions to wife.
It gives gains through women but affects virility and impairs marital happiness. Loss of money through women is also indicated.
Rahu in the 8th house: It gives scandals, legal troubles and health problems. If joined by Moon it can give mental and glandular disorders. Financially too there will be ups and downs.
Rahu in the 9th house: This improves mental qualities and gives academic and professional success if well placed. It gives good intuition and foreign residence. Spouse may be a bit of a shrew and there may be stress with paternal relatives.
Rahu in the tenth house: Rahu in the tenth gives great literary and artistic abilities and wide travels. It gives success in business and also name and fame. The number of children is limited. It gives a number of relationships.
Rahu in the eleventh house: This position gives name and fame and learning but a limited number of progeny and ear trouble along with foreign travel.
Rahu in the twelfth house: This gives prosperity and a helpful nature but relationships and initial frustration and then success.






The Effects of Saturn in Different Houses


Saturn completes one cycle of the Zodiac in 29 years. It is a very powerful planet and its effects both benefic and malefic can have very intense repercussions in a native’s life. Saturn is the main signifactor of longevity and also gives scientific bend of thought. Saturn’s 7 and a half years transit through the 12th, 1st and 2nd house from the moon chart is called Saad Sati and it can create great havoc if the planet is not well placed in the horoscope. In my personal experience I have noticed that even when it is considered a benefic for a chart, the period of Saad Sati often causes obstacles and stress in the life of the person, though the evil effects are not as intense as in the charts of people who have a badly placed Saturn.
Saturn in the first house: If placed in the ascendant in Libra, Sagittarius or Pisces and Aquarius and Capricorn its own signs, Saturn will usually have a good effect. It gives a handsome appearance and a tall, lean body, power and rise in life but at a later age. The nature is quiet and dignified and such people don’t waste their time in frivolities. They are fair, loyal and intellectually inclined.
When afflicted in the first house, it gives obstacles and stresses along with heavy responsibilities and a melancholic nature very early in life. There is mistrust of others, and such a person has a hard time trusting others. The nature can be self centered and the person will have to struggle a lot in life.
Saturn in the second house: Unless well placed, in its own house or in exaltation, Saturn brings the person minimum gains for huge amounts of efforts. It affects personal, academic and professional life adversely, gives health troubles on the upper part of the body. The person can be pretty stingy.
If well placed it gives gains from real estate, metal, and investment in oil and coal as well as mining projects. The person will be farsighted and sensible.
Saturn in the third house: When well placed it gives gains, a strong and focused mind and a flair for math and science. There may be some ear trouble in later years and a tendency to be reclusive. This placement of Saturn in a male chart can affect birth of children and give difficult pregnancies or abortions to wife, unless the wife’s chart is powerful and nullifies the weakness. There may be differences with relatives, trouble through the written words and health when not well placed.
Saturn in the fourth house: Even when well placed it can give sudden losses, heavy responsibilities, and interrupted education. It affects mother’s health negatively, making her ailments chronic. If Saturn is retrograde it gives marital troubles, and tensions from employees and children, especially in foreign land.
If Saturn is well placed and aspected by rulers of the 2nd, 7th and 11th house, one will be very rich, long lived and may become a successful diplomat abroad.
Saturn in the fifth house: This placement affects progeny. It may delay their birth or the person may have adopted children. It gives more female than male children. This position gives grief in love affairs, attraction to people much older in age, losses through speculative ventures. If Saturn is well placed, then the bad effects are minimized.
Saturn in the sixth house: This position gives a flair for science, and success in technical, medical and health care industry. It gives gains through contract work, projects, great financial and political success. Saturn in the sixth house is normally considered good, unless badly afflicted. Then it can give chronic health troubles.
Saturn in the seventh house: If well placed it gives a mature and sensible, well educated partner with whom the person and expect stability and harmony in life. It also gives gains from partnerships with others and contractual and mediation work, along with tremendous success and reputation all over the world and political success. If afflicted it can even cause death to spouse or self, give turbulence in personal life and losses in cooperative ventures. It can give delay in marriage and disappointments in love.
Saturn in the eighth house: Saturn in the 8th house can give respiratory troubles and heavy responsibilities in life. When well placed it makes the person responsible for the financial success and well being of others in jobs that require such things. Badly placed it can give all sorts of legal troubles and liabilities. It gives the person psychic and mediumistic abilities and mystic experiences.
Saturn in the ninth house: When well placed this placement gives great success in the legal, scientific and publishing world. It gives a philosophical mind and a desire for achieving success through the traditional tools. Such people are founders of charitable institutions. When afflicted, it can give a tunnel vision and extreme rigidity in looking at life. It also gives losses abroad, and accidents when traveling.
Saturn in the tenth house: A well placed Saturn gives great success professionally but also a sudden rise and fall in life. If joined with a benevolent Jupiter, it gives wide spread success in anything the person chooses to do in life. This is a good placement for being self employed, in politics as well as business and in acting, especially if Saturn is joined with Venus in Libra or Taurus.
Saturn in the eleventh house: Saturn in the eleventh house gives gains from friends in high places and group activities. It creates a great path for self development and intellectual growth through meeting like minded people. If afflicted it gives sorrows from male relatives and stresses in personal life. Financially there are major ups and downs.
Saturn in the twelfth house: This placement if afflicted gives secret adversaries who work towards the person’s downfall. It gives unexpected losses, eye troubles and chronic health problems in the body part ruled by the 12th house. It gives expensive litigations and troubles to maternal relatives. The nature of the person is secretive and reclusive. There will be tendency towards melancholia and depression.

Saturday, March 5, 2011

விதியை மதியால் வெல்ல முடியுமா ?

விதியை மதியால் வெல்ல முடியுமா?


-------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு நமது வகுப்பறை சட்டாம்பிள்ளை உண்மைத் தமிழருக்குச் சமர்ப்பணம்!
-------------------------------------------------------------------------------------------

விதியை மதியால் வெல்ல முடியுமா?

வெல்ல முடியாது!

இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும்
ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம்.

அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமே
அவனுடைய விதியையே அவனால் வெல்ல முடியவில்லை!

வென்றிருந்தால், அப்படிச் சொன்னவன் அத்தனை பேரும் இன்று
உயிருடன் இருந்திக்க வேண்டும்!

அவனவனுக்கு விதிக்கப்பெற்ற காலம் முடிந்தவுடன், வலுக்கட்டாயமாகக்
கையில் போர்டிங் பாஸைத் திணித்து, விதி அத்தனை பேர்களையும்
அள்ளிக் கொண்டு போயிருக்கிறது.

அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்."விதியை விட வலியது எதுவும்
கிடையாது"

Nothing is stronger than destiny!

மூச்சுக்கு முன்னூறு முறை, வள்ளுவரைப் பற்றிப் பேசும் மதிவாணர்கள்
அனைவரும், குறளில் இரண்டு அதிகாரங்களைப் பற்றிப் பேசவே மாட்டார்கள்.
அந்த இரண்டு அதிகாரங்களிலும் மொத்தம் 20 குறள்கள் உள்ளன.

ஒன்று அறத்துப்பாலின் துவக்க அதிகாரம். மற்றொன்று அறத்துப்பாலின்
முடிவில் உள்ள அதிகாரம்

திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி
அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.

ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே
சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.

அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!"
---குறள் எண் 377

அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில்
பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும்
பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை
அனுபவிக்க முடியாது.

சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே
பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப்பதற்கென்றே
சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும்
கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ அல்லது மாப்பிள்ளையோ
ஹோண்டா சிட்டி ஏ.ஸிக் காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான்.
விதி அங்கேதான் வேறு படுகிறது.

ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம்

"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சுழினும் தான்முந்நுறும்"
...குறள் எண். 380

ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன?
அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு,
வேறு ஒரு வழியை ஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும்
வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்

What is stronger than fate (destiny)? If we think of an expedient
to avert it, It will itself be with us (before the thought)

"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"
...குறள் எண்.372

பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ்
வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும்
அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும்.
இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது
- ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும்
அது அவனைப் பேரறிஞனாக்கும்!

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged
knowledge.

இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை
எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி அதிகாரமாக
ஊழ்வினையை வைத்தார்.

அய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு
இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான்.
அதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து
முடித்தார்.

மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப்
படிதான் நடக்கும்!

அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா
என்ன?

சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார்.
The Almighty will give standing power!
தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.
அதற்கு உதாரணம் கேரளாவில் மிகவும் பிரசித்தமான நாராயண
குருவின் சரித்திரம் (அதைப் பற்றி வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்)
-----------------------------------------------------------------------------------------------------
1
விதியை வெல்லலாம் என்று சொல்பவன் எவனாவது வந்து, நான் என்னுடைய
மதியை வைத்து ஒரு நூறு ஆண்டு காலம் வாழ்ந்து காட்டுகிறேன் என்று
சொல்லட்டும் பார்க்கலாம்.

முடியாது!

2
விஞ்ஞானம் அல்லது கையில் இருக்கும் இதர புண்ணாக்குகளை வைத்து, இந்த
உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது என்று சொல்லட்டும் பார்க்கலாம்.

முடியாது!

ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடியென்று பணத்தைச் செலவழித்து,
வான்வெளியை ஆராய்கிறான். பூமியைத் தோண்டிக் கடவுளின் துகள்களைத்
தேடுகிறான். அதில் ஒரு பாதியையாவது செலவழித்து மனிதனின் உடலில்
உயிர் என்பது எங்கே இருக்கிறது? இருக்கும்வரை அது எப்படி இயங்குகிறது?
உடலை விட்டுப் போகும்போது அது எப்படிப்போகிறது? என்று கண்டுபிடிக்கலாம்
இல்லையா? இந்த மதிவாணர்கள் ஏன் அதைச் செய்யவில்லை?

விதியைப் பற்றி விதிக்கப்பட்டதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.

அய்யன் வள்ளூவன் நறுக்குத் தெரித்தாற்போல பதினேழரை வரிகளில் எழுதியதை
விடவா வேறு எவரும் எழுதிவிட முடியும்?


புதிய கீதை

எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது
எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!
எது கிடைக்க வேண்டுமோ
அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்

எதை நீ கேட்காமலிருந்தாய்? 
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?
அது நியாமாகக் கிடைப்பதற்கு?

எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்து விடும்
அடுத்த நாள் உனக்கு 
அது வெறுத்து விடும்!

கிடைப்பதன் அருமை
அது கிடைக்கும் நொடி வரைதான்
அடுத்த நொடி
நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!

ஆகவே கேட்காமல் இரு!
இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!

இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாரம்சமும் ஆகும்!

சம்பவாமி யுகே! யுகே!

WONDERS OF MATHS

                             THE BEAUTY OF  MATHAMATICS



                                  1X8+1=9
                                12X8+2=98
                              123X8+3=987
                            1234X8+4=9876
                          12345X8+5=98765
                        123456X8+6=987654
                      1234567X8+7=9876543
                    12345678X8+8=98765432
                  123456789X8+9=987654321

VEDIC MUTHRAS FOR CURE DISEASE









REMEDIES

In  Vedic astrology there are many remedies which was made as a part of life by many ladies in ancient time. Now the pattern of life has been changed, and generally no one has that much time to keep the lengthy chanting or remembering parents etc etc. nor every one is able to live with parents as for earning many has to go far from them. We wish to revive some very potent and very small acts which are now called or known as Myths but in fact they are remedial measures which usually saves from the hard ship of disturbing planets. These remedies are much related to Venus, Rahu and Mars. We have tested them and found them very much effective. We hope you will be able to get much relief by these acts or deeds. We also pray to god that your life may get filled with peace, and anger and hot exchange may never come in your family.

1.Spraying or dropping water on the hot plate of cooking material (specially bread made of flour) before making food, and then just wiping it by dry cloth, keeps health problem away from home.

2.Drinking water, about one or half hour earlier to food, makes the stomach very active in digesting food and develops the hunger more.

3.Giving little sweet thing after day food and water after it to husband, makes his nature very cool and anger never come near to him.

4.One the birth day of yours as well as husband and on wedding anniversary, do not take bath from plain water, it will be best if you pour two tea spoon of raw milk in the bathing tub. It will dissolve all kind of difference between you and both uses to get attracted toward each other. 

5.Whenever you feel that hot exchanges are taking place, without any proper reason, or on very small thing, never hesitate to adopt above mentioned deed.

6.If you or your husband are born just after sun set or within two hour of sun set, never give milk after sun set, it increases cough problem.

7.If you think that your husband is giving less attention on you, then serve him milk made items in morning time, your complaint will get satisfied.

8.If you feel that warmth is reducing in your relations, then try to go out of home during rain, your problem will go away for one year.

9.If you feel that your husband is ignoring you just touch the right side of his neck with wet hand, malefic impact of Venus will go away from him.

10.If you feel that your husband is taking too much drink, use more tomato and Salad in food, his habit of too much drinking will get checked.

11.If you feel that some other lady is trying to attract your husband, then in early in the morning when you come face to face first time then just touch your forehead by middle finger and take your husband name in heart. It will shred away the impact of other lady from his thinking.

12.Never bring or keep plucked flower, either for decoration or show or due to any other reason, except for prayer, in home or in working place, it reduces the willpower and soul power (Aatm Shakti), of family members for temporary time.

13.If you are expecting some guest or visitor in office, then use plucked flower as bucket in table, but do not go in to the meeting room prior to visitor, any one who enters first dying flower always takes the will power of that person for prolonging their life. If he enters in room, you will surely get benefit in meeting.

14.If you wear any flower on hairs or as part of beautifying your self, then take the name of the person in while fixing flower in hairs, flowers will give complete impact on that person and he will remain attracted toward you.

15.Never use plastic flower for decoration in middle of room, it increases disturbance in home.

16.If you feel that your husband's expanses are becoming uncontrolled and he is also unable to understand why it is happening, just throw few sweet biscuits for birds in an open area in daytime.

17.If some big tree is there near to your home, and its shadow is falling on your home, during daytime, even for small time, then pour one glass of water on the routs of that tree, prosperity will always remain in your home.

18.If northern and southern walls are having windows, then never open both the windows at a time. It brings evil impact in home.

19.If air is coming direct in to your home from the main entrance, then never open the door fully, it gives poverty or covers the luck for 6 months.

20.If you feel much bored and same is felt by others, without any proper reason, make a visit near to some river or natural pound and pass whole day in it. If you or your husband get any chance never hesitate to take a dip in it. It will wash away all malefic impact of Rahu from your as well as your family's head.

21.If there is any old widow in your relation or living near to your home, never hate her, but never allow her to enter into your home during early morning or sun setting time. If she desires any thing then provide her and deliver that thing into her home. 

22.In festivals specially during the starting week of month of Libra sun sign, gift some crockery or cloths to her, but remember that after purchasing it, before reaching home deliver it to her, do not bring that gift in your home first.

23.If you are chased by haunted dreams for more then two days continuously, then keep some iron plate or knife below to your bed sheet or bed foam.

24.Always try to see your both the palm just after waking up, even while you are lying on bed, then get up and remember GOD, it will keep many evil impact away from your life.

25.If your husband left some food half eaten then never throw it in dustbin, but just take a taste of it then if you desire throw it in bin. It will save your husband from the curse of mother earth.

26.Never give the left milk of your children to cat, home pet by doing this they will never be able to enjoy milk and will start hating it. It will be the best if you mix some water in it then give it to pet.

27.If some brittle cup or plate or dish got broken, or some line of crack comes in it, never use it, but keep it near to wall of your house for one day, then throw it in bin. By this poverty will never come in your home.

28.If without any reason, some cup or plate or dish fells in floor then do not keep it in home, immediately keep that cup or plate near to some tree out side the boundary of your home or warp it in some plastic bag and keep it outside home. It is a sign of some coming problem related to evil cosmic air, by keeping it out side, no evil mystic power will be able to disturb your family.

29.Never throw the waste or plucked hair which use to come out by combing, in toilet pot, otherwise it can give you some serious stomach or nervous problem.

30.While combing if the comb get fell form your hand, then before using it again blow some air from your mouth on it. The best is, if you put it below tap water then use it.

31.Never oil your hair and comb after sun set, if due to some reason you have to wash your hair or comb it for some party, then first close all the windows then do it. 

34.Never go out of home with wet hairs in open during your periods, it can bring a lot of occult problem in family.

35.Always put left feet first in home, when you are entering in home, and enter in home with lowing your head, by this holy souls blesses you and your family from heaven, and family member in home always remains in high